பிரிவு

ஒரு மாசமா டைபாய்டுன்னு சாக்கு சொல்லி, வீட்டுல நல்லா தின்னுட்டு, தூங்கிட்டு இங்க வந்தா ஒரே கடி. இங்க தனியா வேற இருக்கேனா, சண்ட போட கூட ஆளே இல்லாம, நானே சமைச்சு, அத நானே சாப்பிட்டு, ஹூம். என்ன தான் திட்டும், அடியும் வாங்கினாலும், அம்மணி நெனப்பு வுட்டு போக மாட்டேங்குது. இந்த மாதிரி பிரிவில தான் நல்லா கவித வருமாமே. செரி ட்ரை பண்ணிப்பார்போமேன்னு ஒரு வெண்பா எழுதினேன்.

கவித, கவித எங்க படி:

தரையில் ஒருமீனாய் என்னைத் திணறவிட்ட(து)
எங்கள் இருவர் பிரிவு

Posted in Labels: |

0 comments: