The day I thought won’t come Delivering a password
Feb 14
என்ன எழுதினாலும், உன்னுடைய“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!

காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை எழுத எல்லாம் எனக்கு வராது.  அதெல்லாம் அருட்பெருங்கோ அழகா பண்ணுவார். அவர் எழுதினதுல ரொம்ப பிடிச்ச கவிதைல ரொம்ப பிடிச்ச வரிகள் தான் மேல. முழு கவிதை இங்க இருக்கு.

written by Prakash G.R.

Leave a Reply